Sunday, 6 October 2013

தபு சங்கர் கவிதைகள்


உனக்காக வாங்கி வந்த நகையை பார்த்து 

ஐ!!.... எனக்கா இந்த நகை என்று கேடாய்....

    நகையோ உன்னை பார்த்து ஐ!! எனக்கா இந்த

   சிலை என்று கேட்டது................................................

No comments:

Post a Comment